Skip to main content

Posts

Showing posts from September, 2021

சூசையப்பர் ஆண்டு 2021

  புனித சுசையப்பர் அகில திருசபைக்கு பாதுகாவலராக நூற்றி ஐம்பதாவது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டார் . 1870 ம் ஆண்டு முத்தி பேறுபெற்ற போப் ஒன்பதாம் பியூஸ் அவர்கள் அறிவித்தார்கள் . இதை நினைவுகூறும் விதமாக போப் பிரான்சிஸ் இந்த வருடத்தை 2021 புனித சூசையப்பர் வருடமாக அறிவித்துள்ளார் . போப் குறிப்பிடும் பொது ‘சூசையப்பர் ஒரு அன்பான தந்தை பணிவுள்ள தந்தை அன்புள்ள தந்தை , முக்கியமான பங்கு வகித்தவர் நம் யேசுவின் வாழ்வில்’ என்று சொல்கின்றார் . இறைவன் , தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும் , அருளையும் , ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார் . தூய . மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு , வானுலகிலும் பூவுலகிலும் , யாருக்கும் வழங்கப்படவில்லை . அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும் , தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர் . புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து , தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார் . அவர் பொறுமை , நம்பிக்கை , விசுவாசம் , இறைஅன்பு , பணிவு ஆகிய நற்...

நற்கருணை தயாரிப்பு - பத்து பாவங்கள்

  நமது கத்தோலிக்க விசுவாசத்தின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நற்கருணையில் உயிருடன் திருப்பலியில் எழுந்து வருகிறார் . எவ்வளவு பரிசுத்த தன்மையுடன் நாம் நற்கருணை நாதரை வாங்க வேண்டும் . தகுந்த முன் தயாரிப்புடன் நற்கருணைப் பெற்று கொள்வோம் . இந்த பின்வரும் பத்து பாவங்களை செய்திருந்தால் பாவமன்னிப்பு பெறாமல் நற்கருணை பெற வேண்டாம் . சரியான காரணமின்றி ஓய்வு நாள் திருப்பலி தவறவிட்டால் அல்லது தகுந்த காரணம் இல்லாமல் கடன் திருப்பலி காணாமல் இருந்தால் திருமணத்திற்கு வெளியே ( விபச்சாரம் ), உங்களுடன் ( சுயஇன்பம் ) அல்லது திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் ( திருமணத்திற்கு முந்தைய ) உடலுறவு கொண்டிருந்தால் நற்கருணை இழிவுபடுத்தப்பட்டது ஒரு வருடத்தில் ஒரு முறை கூட குருவிடம் சென்று பாவமன்னிப்பு பெறவில்லை ( இது ஒரு கத்தோலிக்கருக்கு குறைந்தபட்ச தேவை ) பயன்படுத்தப்பட்ட செயற்கை பிறப்பு கட்டுப்பாடு - ஆணுறைகள் , மாத்திரைகள் , திட்டுகள் போன்றவை . கருக்கலைப்பு அல்லது கருவின் எந்தவொரு அழிவுடனும் எந்த வகையிலும் நிதியுதவி அல்லது உதவி செய்திருந்தால் ...